அலை அலையாய் தஞ்சம் தேடி வரும் இலங்கை தமிழர்கள்

அலை அலையாய் தஞ்சம் தேடி வரும் இலங்கை தமிழர்கள்

சமீப காலங்களாக இலங்கையில் இருந்து படகுகள் மூலமாக குடும்பம் குடும்பமாக பல இலங்கை தமிழர்கள், இலங்கை கடற்படை ரோந்து கப்பல்கள், இந்திய கடற்படை ரோந்து கப்பல்களின் கண்காணிப்பையும் மீறி அலை அலையாய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
30 May 2023 1:27 AM IST