ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திக்க ஆயுள் தண்டனை கைதிக்கு 3 வாரம் பரோல்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திக்க ஆயுள் தண்டனை கைதிக்கு 3 வாரம் பரோல்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் 75 வயது தாயை சந்திப்பதற்கு, ஆயுள் தண்டனை கைதிக்கு 3 வாரம் பரோல் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2023 2:48 AM IST