மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 9,24,125 பேருக்கு பரிசோதனை

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 9,24,125 பேருக்கு பரிசோதனை

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 9,24,125 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
4 Jun 2023 6:28 PM IST