காதலியின் கண்முன்னே வாலிபர் வெட்டி படுகொலை

காதலியின் கண்முன்னே வாலிபர் வெட்டி படுகொலை

கோவையில் நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட வருமாறு குடிபோதை யில் தொந்தரவு செய்த வாலிபர், காதலியின் கண்முன்னே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இளம்பெண்ணின் தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.
6 Jun 2023 2:45 AM IST