மோர் மிளகாய் வாங்க வந்த சிறுமி பலாத்காரம்:மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

மோர் மிளகாய் வாங்க வந்த சிறுமி பலாத்காரம்:மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

மளிகை கடைக்கு மோர் மிளகாய் வாங்க வந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மளிகை கடைக்காரருக்கு கோவை போக்சோ கோர்ட்டில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
14 Jun 2023 12:15 AM IST