பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கு:- குற்றம் நிரூபிக்கப்படாததால் 2 பேர் விடுதலை

பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கு:- குற்றம் நிரூபிக்கப்படாததால் 2 பேர் விடுதலை

வதோதராவில் பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தவறிவிட்டதாக மும்பை கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.
15 Jun 2023 1:00 AM IST