பாலப்பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

பாலப்பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

திருவாரூர் அருகே பாலப்பணியால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Jun 2023 12:30 AM IST