அரசு குடியிருப்பில் தங்காத தாசில்தார்கள்-பேய் உலவி வருவதாக வதந்தி

அரசு குடியிருப்பில் தங்காத தாசில்தார்கள்-பேய் உலவி வருவதாக வதந்தி

கலசபாக்கம் தாலுகா அலுவலகம் உருவாகி 11 ஆண்டுகள் ஆகி 14 தாசில்தார்கள் மாறியும் எந்த ஒரு தாசில்தாரும் அரசு குடியிருப்பில் இது வரை தங்காமல் புறக்கணித்து வருகின்றனர். பேய் உலா வருவதாக வதந்தி பரவுவதே இதற்கு காரணம் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
17 Jun 2023 6:41 PM IST