தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடியில் ரெயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
11 Sept 2025 9:38 PM IST