55 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ஒரு சில நிமிடத்தில் தீர்ந்த தக்காளி

55 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ஒரு சில நிமிடத்தில் தீர்ந்த தக்காளி

ராமநாதபுரம் உழவர் சந்தை்ககு 55 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ஒரு சில நிமிடத்தில் தக்காளி விற்று தீர்ந்தன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
13 July 2023 12:15 AM IST