தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து; கணினி-பொருட்கள் எரிந்து நாசம்

தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து; கணினி-பொருட்கள் எரிந்து நாசம்

நெல்லையில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கணினி, மேஜைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
15 July 2023 12:15 AM IST