விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

கயத்தாறு பகுதியில் விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2025 9:39 PM IST
வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் வடகாட்டில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 March 2023 12:47 AM IST
சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

15 ஆண்டுகளாகியும் தொடங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Jun 2022 11:09 PM IST