கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
15 July 2023 2:23 AM IST