அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்பு

அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்பு

அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 July 2023 5:15 PM IST