545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில்  கர்நாடகம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது அம்பலம்

545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கர்நாடகம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது அம்பலம்

545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மாநிலம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பது சி.ஐ.டி. விசாரணையில் அம்பலமாகி உள்ளது. முறைகேடு தொடர்பாக மற்றொரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Jun 2022 3:07 AM IST