கூடலூர் அருகே விளைநிலத்தில் விழுந்த மரத்தால் விவசாய பணிகள் பாதிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை

கூடலூர் அருகே விளைநிலத்தில் விழுந்த மரத்தால் விவசாய பணிகள் பாதிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை

கூடலூர் அருகே கடந்த ஆண்டு பெய்த மழையில் சரிந்து விழுந்த மரத்தின் அடிப்பாகத்தை அகற்றாததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
24 July 2023 12:15 AM IST