2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தர்ணா

2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தர்ணா

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2022 10:40 PM IST