முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்

கோமல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2023 12:15 AM IST