டிட்வா புயல் பாதிப்பு: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட துணிகள்

டிட்வா புயல் பாதிப்பு: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட துணிகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து போர்வைகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
4 Dec 2025 4:56 PM IST
பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது

பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
22 Nov 2025 4:51 AM IST
4 கையெறி குண்டுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு-போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி

4 கையெறி குண்டுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு-போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி

பெங்களூருவில் சிக்கிய 4 கையெறி குண்டுகளும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளுடன் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவர்களை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 4:07 AM IST