நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகம் முதல் கீழவீதி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Aug 2023 12:15 AM IST