ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதி

ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதி

சீர்காழி அருகே உப்பனாற்றின் குறுக்கே உள்ள ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Aug 2023 12:15 AM IST