கொரோனா தடுப்பு பணி முறைகேடு; முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர் மீது வழக்குப்பதிவு

கொரோனா தடுப்பு பணி முறைகேடு; முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர் மீது வழக்குப்பதிவு

கொரோனா பரவலின் போது ‘பாடிபேக்', முககவசம் போன்ற உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக போலீசார் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
6 Aug 2023 12:15 AM IST