தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரம்: கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரம்: கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரத்தில் வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 Oct 2025 2:54 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு: 5 பேர் மீது வழக்கு பாய்ந்தது

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு: 5 பேர் மீது வழக்கு பாய்ந்தது

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு பாய்ந்தது.
12 Oct 2025 7:55 PM IST
மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால் உரிமைகளால் எந்த பயனும் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

'மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால் உரிமைகளால் எந்த பயனும் இல்லை' - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நீதியை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
27 July 2025 4:51 PM IST
சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நீதிபதிகள் வழக்குகளை தீர்ப்பளிக்கும் போது சமூகம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.
5 Nov 2023 1:29 AM IST
ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
26 March 2023 2:56 AM IST
நீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான சிறந்த முறை கொலீஜியம் முறைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதிபட கூறினார்.
19 March 2023 1:11 AM IST
பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்:  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பொறுமை, சகிப்பு தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
4 March 2023 8:50 AM IST
பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கிய இணையவழி கோர்ட்டு திட்டத்தால் நீதித்துறை செயல்திறன் மேம்படும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கிய இணையவழி கோர்ட்டு திட்டத்தால் நீதித்துறை செயல்திறன் மேம்படும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

மத்திய பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள இணையவழி கோர்ட்டு திட்டத்தால், நீதித்துறை செயல்திறன் மேம்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
5 Feb 2023 2:06 AM IST
வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் ஆவதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆந்திரபிரதேச நீதித்துறை அகாடமி தொடக்க விழாவில் பேசினார்.
30 Dec 2022 11:01 PM IST
பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 9:45 AM IST
சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி யார்..? - மத்திய அரசு கடிதம்!

சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி யார்..? - மத்திய அரசு கடிதம்!

அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
7 Oct 2022 11:12 AM IST
நம்மை நவீனமாக்க கற்றுக்கொடுத்தது கொரோனா- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நம்மை நவீனமாக்க கற்றுக்கொடுத்தது கொரோனா- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நம்மை மாற்றிக்கொள்ளவும், நவீனமாக்கவும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கற்றுக்கொடுத்தது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறினார்.
17 Sept 2022 10:49 PM IST