நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை, பிரதமர் வர வேண்டும் என்றே கூறினோம் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
10 Aug 2023 5:12 PM IST