10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்தன

10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்தன

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
11 Aug 2023 12:15 AM IST