செல்வ வளம் தரும் நற்றுணையப்பர்

செல்வ வளம் தரும் நற்றுணையப்பர்

திருமணத் தடை உள்ளவர்கள் நற்றுணையப்பர் கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
26 Nov 2025 4:40 PM IST
பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு

பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு

தேரின் அச்சு முறிந்து நின்றபோது, கீழே இறங்கிய சிவபெருமான், கையில் வில்லேந்திய கோலத்தில் நின்றதால் இறைவனுக்கு திருவிற்கோல நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
10 Oct 2025 3:58 PM IST
சிவபெருமானின் அருளால் மகா விஷ்ணுவுக்கு கிடைத்த சங்கு - சக்கரம்

சிவபெருமானின் அருளால் மகா விஷ்ணுவுக்கு கிடைத்த சங்கு - சக்கரம்

ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், ‘திருசங்கை மங்கை’ என்று அழைக்கப்படுகிறது.
7 Sept 2025 2:18 PM IST
காரைக்கால், திருவானைக்காவல் கோவில்களில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி

காரைக்கால், திருவானைக்காவல் கோவில்களில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி

காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நடைபெற்ற விழாவில், சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து செல்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
3 Sept 2025 11:20 AM IST
புலியாக வந்து பக்தர்களுக்கு முக்தி கொடுத்த சிவபெருமான்

புலியாக வந்து பக்தர்களுக்கு முக்தி கொடுத்த சிவபெருமான்

திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் கோவில் சிவன் கோவிலாக இருந்தாலும் இங்குள்ள அபிராமி அம்பிகையே பிரதானமாக போற்றப்படுகிறார்.
25 Aug 2025 5:31 PM IST
சிவபெருமானின் நெற்றிக்கண் உணர்த்தும் தத்துவம்

சிவபெருமானின் நெற்றிக்கண் உணர்த்தும் தத்துவம்

தியானத்தை கலைக்க முயற்சி செய்த மன்மதனை சிவபெருமானின் நெற்றிக்கண் எரித்து சாம்பலாக்கியது.
30 May 2025 4:23 PM IST
சிவன் கோவில்களில் சித்திரை மாத திருவோண சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் சித்திரை மாத திருவோண சிறப்பு வழிபாடு

திருவோண சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
22 April 2025 4:53 PM IST
மகா சிவராத்திரி விழா: இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட மறக்காதீங்க..!

மகா சிவராத்திரி விழா: இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட மறக்காதீங்க..!

மகா சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜை என்பது, பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட காலமாகும்.
25 Feb 2025 5:23 PM IST
சிவபெருமானை போற்றி துதிக்கும் மகா சிவராத்திரி

சிவபெருமானை போற்றி துதிக்கும் மகா சிவராத்திரி

சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.
20 Feb 2025 4:47 PM IST
அம்பு பட்ட தழும்புடன் காட்சியளிக்கும் இறைவன்

அம்பு பட்ட தழும்புடன் காட்சியளிக்கும் இறைவன்

இறைவனின் கட்டளைப்படி, சிவலிங்கம் இருந்த இடத்தில் விராட மன்னன் ஒரு கோவிலை அமைத்து பூஜை செய்தான்.
11 Feb 2025 5:56 PM IST
சுந்தரருக்கு வழித்துணையாக வந்த இறைவன்

சுந்தரருக்கு வழித்துணையாக வந்த இறைவன்

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு இறைவனே வழித்துணையாக சென்றிருக்கிறார்.
5 Jan 2025 11:35 AM IST
“சோறு கண்ட இடம் சொர்க்கம்” அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

"சோறு கண்ட இடம் சொர்க்கம்" - அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
14 Nov 2024 1:20 PM IST