கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

கோவை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கிய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
14 Jun 2022 9:50 PM IST