தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு

தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு

குனியமுத்தூரில் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Jun 2022 10:12 PM IST