சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சியில் சுதந்திர தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பங்கேற்றார்.
16 Aug 2023 12:15 AM IST