ஆதரவற்ற 4 ஆயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த ஓய்வுபெற்ற போலீஸ்காரருக்கு காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. பாராட்டு

ஆதரவற்ற 4 ஆயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த ஓய்வுபெற்ற போலீஸ்காரருக்கு காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. பாராட்டு

ஆதரவற்ற 4 ஆயிரம் பேரை சொந்த செலவில் நல்லடக்கம் செய்த ஓய்வுபெற்ற போலீஸ்காரரை காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. பாராட்டி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
22 Aug 2023 2:49 PM IST