சீர்காழி பகுதியில் கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி

சீர்காழி பகுதியில் கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வராததால் சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
23 Aug 2023 12:15 AM IST