ரெயில்வே ஊழியர், பேராசிரியர் உள்பட 4 பேர் வீடுகளில் நகை-பணம் திருட்டு

ரெயில்வே ஊழியர், பேராசிரியர் உள்பட 4 பேர் வீடுகளில் நகை-பணம் திருட்டு

மணிகண்டம், மணப்பாறை, துவரங்குறிச்சியில் ரெயில்வே ஊழியர், பேராசிரியர் உள்பட 4பேர் வீடுகளில் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Aug 2023 2:27 AM IST