இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை

இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்து இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
27 Aug 2023 12:15 AM IST