போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பெம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து ஊட்டி போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Aug 2023 2:00 AM IST