வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினரிடம் செல்போன் திருடியதால் அடித்துக்கொலை

வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினரிடம் செல்போன் திருடியதால் அடித்துக்கொலை

செம்பனார்கோவில் அருகே தொழிலாளி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினரிடம் செல்போன் திருடியதால் அடித்துக்கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
30 Aug 2023 12:15 AM IST