புல்லூர் தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

புல்லூர் தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
30 Aug 2023 11:54 PM IST