பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும்

குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும் என்றும், தீர்வு காணாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
4 Sept 2023 11:14 PM IST