கர்நாடகத்தில் வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் பலி; வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

கர்நாடகத்தில் வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் பலி; வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

கர்நாடகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 38 யானைகள் இறந்துள்ளதாகவும், வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறியுள்ளார்.
5 Sept 2023 9:22 PM IST