அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்த யானை

அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்த யானை

ஆம்பூர் வனப்பகுதியில் யானை ஒன்று அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2023 12:05 AM IST