
கர்நாடகா: விஷம் வைத்து கொல்லப்பட்ட புலிகள் - 6 பேரிடம் வனத்துறை விசாரணை
மர்மமான முறையில் உயிரிழந்த 5 புலிகளின் சடலங்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு எரியூட்டப்பட்டன.
28 Jun 2025 2:47 PM IST
2023-ல் இந்தியாவில் 177 புலிகள் உயிரிழப்பு - சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்
அதிகபட்சமாக மராட்டியத்தில் 45 புலிகள் இறந்துள்ளன.
30 Dec 2023 12:00 AM IST
நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10-க்கும் மேற்பட்ட புலிகள் இறப்புக்கு காரணம் என்ன? - வைகோ கேள்விக்கு மந்திரி பதில்
புலிகள் பாதுகாக்கப்படும் வனப்பகுதியில், கேமரா பொறுத்தப்பட்டு, கண்காணிப்பு அமைத்து விரிவான பாதுகாப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 7:02 PM IST
நீலகிரி வனப்பகுதியில் புதிதாக 7 புலிகள் கண்டுபிடிப்பு
நீலகிரி வனப்பகுதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தாய்புலி நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், கணக்கெடுப்பில் வராத 7 புதிய புலிகள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 1:00 AM IST
10 புலிகள் உயிரிழந்த விவகாரம்: தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று ஊட்டிக்கு வருகை
10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) ஊட்டிக்கு வருகின்றனர்.
25 Sept 2023 7:11 AM IST
10 புலிகள் உயிரிழந்த விவகாரம்: தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நாளை ஊட்டி வருகை
நீலகிரியில் புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் உயிரிழந்தது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 Sept 2023 10:24 AM IST
நீலகிரியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றவர் கைது
நீலகிரியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2023 9:45 PM IST
நீலகிரியில் புலிகள் உயிரிழந்த விவகாரம்: 20 பேர் கொண்ட வனக்குழுவினர் விசாரணை
புலிகள் உயிரிழந்தற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Sept 2023 11:26 AM IST
முதுமலை, நடுவட்டம் பகுதியில்இறந்து கிடந்த 3 புலிகள்;வனத்துறையினர் விசாரணை
முதுமலை. நடுவட்டம் பகுதியில் 3 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Aug 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் 435 புலிகள் உள்ளன-மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே பேட்டி
கர்நாடக வனம்-சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூருவில் நேற்று புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
28 July 2023 12:15 AM IST
பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் புலிகள் நடமாட்டம்?
ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
10 July 2023 12:00 AM IST
விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் 2 புலிகள் உயிரிழப்பு
விசாகப்பட்டினம் இந்திராகாந்தி உயிரியல் பூங்காவில் 2 புலிகள் உயிரிழந்தன.
27 Jun 2023 1:22 AM IST




