வட்டார கல்வி அலுவலர் தேர்வை 866 பேர் எழுதினர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வை 866 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வை 866 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.
10 Sept 2023 8:06 PM IST