பட்டா தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

பட்டா தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
13 Sept 2023 1:10 AM IST