கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்

கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்

பேரணாம்பட்டு அருகே கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
13 Sept 2023 11:09 PM IST