நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்யும் விவசாயிகள்

நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்யும் விவசாயிகள்

குடியாத்தம் அருகே காட்டு யானைகளுக்கு பயந்து விவசாயிகள் நெற்பயிர்களை முன்னதாகவே அறுவடை செய்து வருகின்றனர்.
14 Sept 2023 5:15 PM IST