ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அகற்றப்படும் - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அகற்றப்படும் - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, அருணை பொறியியல் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Sept 2023 6:19 PM IST