கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம்.கார்டுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள்.
16 Sept 2023 1:13 AM IST