ரூ.5½ கோடியில் கட்டிய 111 குடும்பங்களுக்கான வீடுகள்-பயனாளிகளிடம் சாவியை கலெக்டர் வழங்கினார்

ரூ.5½ கோடியில் கட்டிய 111 குடும்பங்களுக்கான வீடுகள்-பயனாளிகளிடம் சாவியை கலெக்டர் வழங்கினார்

ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.5½ கோடியில் கட்டப்பட்ட வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவியை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
17 Sept 2023 10:42 PM IST