மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு:ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் விசாரணை

மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு:ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் விசாரணை

மாணவர்களிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையில் இருந்து வேறு துறைக்கு மாற பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.
23 Sept 2023 12:15 AM IST