நாடுகாணி தாவரவியல் மையம் 10 நாட்களுக்கு பிறகு திறப்பு

நாடுகாணி தாவரவியல் மையம் 10 நாட்களுக்கு பிறகு திறப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குறைந்ததால், நாடுகாணி தாவரவியல் மையம் 10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
24 Sept 2023 1:30 AM IST