மாட்டுக்கு புல் அறுத்தபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பலி

மாட்டுக்கு புல் அறுத்தபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பலி

குடியாத்தம் அருகே மாட்டுக்கு புல் அறுக்கசென்ற பிளஸ்-1 மாணவன் மின்சாரம் தாக்கி இறந்தான். போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததாக தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Sept 2023 7:15 PM IST